டிச.24-ம் தேதி சாந்திநிகேதன் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாறுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 24-ம் தேதி சாந்திநிகேதன் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் மற்றும் மத்திய கல்வி அமைச்சரும் கலந்து கொள்கிறார்கள் என பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: