சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்சுக்கு தனி வழி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

சென்னை: சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்சுக்கு தனி வழி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மதுரவாயில்-வாலாஜா இடையே சாலையில் கண்துடைப்புக்காக மட்டுமே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக நீதிபதி கருத்து தெரிவித்தனர்.

Related Stories: