யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை மட்டுமே முடிவு செய்யும்: நடிகை குஷ்பு

சென்னை: யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை மட்டுமே முடிவு செய்யும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தூண்டி விடப்படுகிறது. வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது. விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: