ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.37,000 ஆக உயர்வு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் அதிமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்துள்ளார். கூட்டணி வேறு, கொள்கை வேறு; கொள்கை படிதான் நாங்கள் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: