விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை தொடரும்; வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

சென்னை: விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8% அதிகமாக பெய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: