சென்னை விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை தொடரும்; வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி Dec 17, 2020 மாவட்டங்களில் விழுப்புரம் கடலூர் வானிலை மையம் சென்னை: விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8% அதிகமாக பெய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்