தமிழகத்தில் டிச.19 முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தலாம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் டிச.19 முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தலாம் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திறந்த வெளியில் 50% வரை பங்கேற்பாளர்கள் பங்கேற்று அரசியல், விளையாட்டு, மத கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: