சென்னை போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாணவி, தந்தை பாலச்சந்திரனுக்கு 2 வது சம்மன் Dec 16, 2020 பாலசந்திரன் மாணவர் சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாணவி, தந்தை பாலச்சந்திரனுக்கு 2 வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.நேற்றைய விசாரணைக்கு 2 பேரும் ஆஜராகாததால் பெரியமேடு போலீசார் 2 வது சம்மன் அனுப்பியுள்ளனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்