போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாணவி, தந்தை பாலச்சந்திரனுக்கு 2 வது சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாணவி, தந்தை பாலச்சந்திரனுக்கு 2 வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.நேற்றைய விசாரணைக்கு 2 பேரும் ஆஜராகாததால் பெரியமேடு போலீசார் 2 வது சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories: