மதுரை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் பறிமுதல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.43 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: