குற்றாலம் அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி

தென்காசி: குற்றாலம் அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி அளிக்கப்படுவதாக தென்காசி ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: