மேட்டுப்பாளையம்: 17 பேர் பலியாக காரணமாக இருந்த இடத்தில் மீண்டும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது குறித்து பதிலளிக்க நோட்டீஸ்..!!

சென்னை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமாக இருந்த இடத்தில் மீண்டும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கோவை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் 15 நாட்களில் பதில் அளிக்க கோரி தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேட்டுப்பாளையம் நடூர் ஆதிதிராவிடர் காலனியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து 17  பேர் உயிரிழந்தனர்.

Related Stories: