இந்தியா ராஜஸ்தானில் பிட்ஸ் பிலானி உயர்கல்வி நிறுவன பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை! Dec 11, 2020 பிட்ஸ் பிலானி உயர் கல்வி பதிவாளர் தற்கொலை ராஜஸ்தான் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜீன்ஜீனு மாவட்டத்தில் பிட்ஸ் பிலானி உயர்கல்வி நிறுவன பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அரியானாவை சேர்ந்த ஆர்.சி. டேகரின் வீட்டில் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு ஓட்டம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்: சிபிஐ மூலம் நடவடிக்கை
மீண்டும் சர்ச்சை கிளப்பும் நேபாளம்; இந்திய பகுதிகளுடன் கூடிய வரைபடத்துடன் புதிய கரன்சி: வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது