புழல் சிறையில் வார்டன் உள்பட 3 பேர் கொலை: போலீஸ் விசாரணை

வேலூர்: வேலூர் அருகே ஊசூர் பகுதியில் நர்சிங் கல்லூரி எதிரில் 8 பேர் கொண்ட கும்பலால் காமேஷ் படுகொலை செய்யப்பட்டார். புழல் சிறையில் வார்டன் தணிகைவேல், சிஎம்சி ஊழியர் திவாகர் வெளிநாடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: