திருவண்ணாமலை செங்கம் அருகே விவசாயி தற்கொலை முயற்சி !

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் அருகே விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். குளம் சேதப்படுத்தப்பட்டதாக புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி பச்சையப்பன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

Related Stories: