மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிகளை 3 மாதங்களில் தயாரித்து வழங்க ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிகளை 3 மாதங்களில் தயாரித்து வழங்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெண்டரை 2 நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: