முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் ஆலோசகராக அர்ஜுனமூர்த்தி பணியாற்றியதில்லை: தயாநிதிமாறன் மறுப்பு.!

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் ஆலோசகராக அர்ஜுனமூர்த்தி பணியாற்றியதில்லை என தயாநிதிமாறன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். முரசொலி மாறனுடன் இணைந்து அர்ஜுனமூர்த்தி பணிபுரிந்ததாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. தவறான தகவல்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று தயாநிதி மாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: