அரசு விழாக்கள் ஆளும்கட்சியின் விழாக்களாக மாறும் துயரம் என்று நீங்கும் என தெரியவில்லை?: எம்.பி. சு.வெங்கடேசன்

சென்னை: அரசு விழாக்கள் ஆளும்கட்சியின் விழாக்களாக மாறும் துயரம் என்று நீங்கும் என தெரியவில்லை? என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜெயலலிதா அவர்களின் பெயரை உச்சரிப்பதை விட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரையே அதிகம் உச்சரித்தார்கள். ஆளுங்கட்சிக்குதேர்தல் அச்சம் அலையடிக்கத் துவங்கிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: