தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories: