மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் 10 இடங்களில் தீவிர சோதனை

சென்னை: மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் 10 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் அபுபக்கர் சாதிக் உள்ளிட்ட பிரதிநிதிகள் அங்குள்ளனர்.

Related Stories: