சென்னை: 7.5% இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் ஏற்பாடு செய்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் தெரிவித்துள்ளது. சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு உத்தரவாதம் தெரிவித்துள்ளது.