தென் மாவட்டங்களில் டிச. 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்: முதல்வர் பழனிசாமி தகவல்

சென்னை: தமிழக தென் மாவட்டங்களில் டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பெரும் மழையும், புயலும் வீசக்கூடும், மேலும் வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: