செம்மஞ்சேரி, மடிப்பாக்கம், வேளச்சேரி போன்ற இடங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஆய்வுக்கு பின் முதல்வர் பேட்டி

சென்னை: செம்மஞ்சேரி, மடிப்பாக்கம், வேளச்சேரி போன்ற இடங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வுக்கு பின் முதல்வர் பேட்டியளித்தார். சென்னை நகர், புறநகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நிரந்திர தீர்வு காண ஆய்வு செய்தேன் என கூறினார். பள்ளிக்கரணை மத்திய பகுதியில் கால்வாய் அமைத்தால் வெள்ளம் தேங்காது என கூறினார்.

Related Stories: