சூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணையை ரத்து செய்ய கோரி வழக்கு

சென்னை: சூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. உயர்கல்வித்துறை முதன்மை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்க என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: