சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் அடுத்த வாரம் 3-ம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2020 எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி சென்னை: எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் அடுத்த வாரம் 3-ம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 கட்ட சோதனைகள் வெற்றியடைந்தால் 3-ம் கட்ட பரிசோதனை தொடங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் சுந்தரம் கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மக்கள் பார்வைக்கு 28ம் தேதி திறப்பு: முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்
தொழிற்சாலை பணிகளில் சிறுவர்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறப்பு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு
தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆசிட் ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்: டிரைவர் உயிர் தப்பினார்
முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தை கொலை செய்த வழக்கில் பவாரியா கொள்ளை கும்பலை பிடிக்க காலஅவகாசம்: போலீசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு சென்னை குடிநீர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்: சங்க நிர்வாகிகள் தகவல்