கொரோனா கால சிறப்பு ஊதியம் கேட்டு நகராட்சி ஊழியர்கள் போராட்டம்

திருவாரூர்: கொரோனா கால சிறப்பு ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் பணி செய்தவர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க கோரி மன்னார்குடி நகராட்சியை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Related Stories: