சென்னை: வி.பி.சிங் நினைவு நாளில், சமூக நீதியை காப்போம் என்று முகநூல் பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு: சமூகநீதி காவலர் வி.பி.சிங் நினைவுநாள் இன்று.
சென்னை: வி.பி.சிங் நினைவு நாளில், சமூக நீதியை காப்போம் என்று முகநூல் பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு: சமூகநீதி காவலர் வி.பி.சிங் நினைவுநாள் இன்று.