பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து இன்று மலை 500 கன அடி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணி துறை தகவல் தெரிவித்துள்ளது. பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: