புயலுக்குப் பிந்தைய கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: புயலுக்குப் பிந்தைய கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். புயலையொட்டி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் முகக்கவசம் அணிவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: