செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

Related Stories: