சென்னையில் புயல், மழை பாதிப்புகளை பிற்பகல் 12 மணிக்கு பார்வையிடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னையில் புயல், மழை பாதிப்புகளை பிற்பகல் 12 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார். சென்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் நேரில் சென்று பார்வையிடுகிறார்.

Related Stories: