சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிவர் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம், மீட்பு நடவடிக்கைகாக 24.11.2020 முதல் அமைக்கபட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் கீழ்கண்ட தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு உதவி மையத்தில் பெறப்படும் மின்சாரம் சம்பந்தமான புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.