நிவர் புயல் தொடர்பாக பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: நிவர் புயல் தொடர்பாக பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு நிவர் புயல் பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: