புயல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை ரத்து குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்து துறை

சென்னை: பேருந்து சேவை ரத்து குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப பேருந்து சேவை ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: