சென்னை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை தொடங்கியது Nov 23, 2020 விசாரணை வேண்டர் சுரப்பா அண்ணா பல்கலைக்கழகம் சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை தொடங்கியது. சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் விசாரணை நடைபெறுகிறது. சூரப்பா மீதான ஊழல், முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை தொடங்கியது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்