கஜா புயலை போல் நிவர் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தாது..: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கஜா புயலை போல் நிவர் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் கவிஞர் சுரதா சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: