தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செவ்வாய், புதன் கிழமைகளில் மிக கனமழை பெய்யும்; பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செவ்வாய், புதன் கிழமைகளில் மிக கனமழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றத்தால் குளைச்சல் முதல் தனுஷ்கோடி வரை 10அடி வரை அலைகள் எழும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவார் புயல் கரையை கடக்கும் போது 24 மணி நேரத்துக்கு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: