சென்னை சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி: ரயில்வே துறை அறிவிப்பு Nov 22, 2020 அறிவிப்பு சென்னை ரயில்வே துறை சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி அளிப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், நேர்முக தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளும் பயணிக்கலாம். நாளை முதல் இந்த அனுமதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்