அரசு கொரோனா பரிசோதனை சான்று செல்லாது: மதுரை விமன நிலத்தில் பயணிகள் வாக்குவாதம்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் அரசு கொரோனா பரிசோதனை சான்று செல்லாது என கூறிய தனியார் விமான ஊழியர்களுடன் பயணிகள் வாங்குவதில் ஈடுப்பட்டனர். மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமான ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். தனியார் விமான ஊழியர்களிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

Related Stories: