தமிழகம் திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கைது ! Nov 20, 2020 உதயநிதி ஸ்டாலின் திருகுவலை திருக்குவளை: திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
பாஜ ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்: வைகோ நம்பிக்கை
தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; ஆர்எஸ்எஸ் பிரமுகர் கேசவ விநாயகத்திடம் 5 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை
அகில இந்திய அளவில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி திமுக மட்டுமே: இந்தியாவில் 5வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது
40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு கரம் குவித்து நன்றி.! இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கேரளாவில் சீசன் களைகட்டிய நிலையில் தமிழகத்தில் பலாப்பழம் விற்பனை படு‘ஜோர்’: ரூ.200 முதல் 400 வரை விற்பனை