அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த 5 பேர் கைது

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுத்தில் அணிந்திருந்த நகை உள்பட 35 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related Stories: