சென்னை தாசில்தார் அலுவலகம் முற்றுகை Nov 20, 2020 முற்றுகை Tashildar திருவொற்றியூர்: திருவொற்றியூர் வட்டத்தில் 218 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மாதத்திற்கான அரசின் உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை, என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்