தமிழகம் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கடற்கரையில் நடக்கும் Nov 19, 2020 திருச்செந்தூர் படுகொலை கடற்கரை மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் கடற்கரையிலேயே நடைபெறும் என தமிழக அரசு ஐகோர்ட் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. அரசு தரப்பு வாதங்களை ஏற்று ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
மிகவும் கவலையடைந்துள்ளோம்; யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பெண் காவலர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து..!!
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்; கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
திருப்பதி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
முதுமலையில் வறட்சி காரணமாக கிராமங்களுக்குள் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகளால் மக்கள் கடும் அச்சம்