பெரியகுளம், : தேனி மாவட்டம், பெரியகுளம் நகர், ஒன்றிய திமுக ஊழியர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேசுகையில், ‘‘பெரியகுளத்தை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நெளிவு, சுளிவு தெரிந்தவர். நல்ல சாணக்கியன். பதவிக்காக முதலில் டிடிவி, பின்னர் ஜெயலலிதா, அதன் பின்னர் சசிகலா, தற்போது அமித்ஷா என்று யாரையேனும் பிடித்து பதவியை தக்க வைத்துக் கொள்கிறார்.