கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரார்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை வழங்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை தாரார்களுக்கு 5 கிலோ கொண்டைக் கடலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தேவையான கொண்டைக் கடலை அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து ஜூலை முதல் 5 மாதங்களுக்கு தலா ஒரு கிலோ கொண்டைக் கடலை வழங்கப்படும் என கூறியுள்ளது.

Related Stories: