குற்றம் திண்டுக்கல்லில் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக்கொன்ற தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்கு பதிவு Nov 17, 2020 திண்டுக்கல் திண்டுக்கல்: துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக்கொன்ற தியேட்டர் அதிபர் நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சுப்பிரமணி உயிரிழந்ததை அடுத்து பழனி நகர போலீசார் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு