சென்னை: மதுராந்தகம் அருகே அரசு கொள்முதல் செய்து வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மதுராந்தகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 10 ஆயிரம் நெல் மூட்டைகளை, அரசு அதிகாரிகள் திறந்த வெளியில் தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
சென்னை: மதுராந்தகம் அருகே அரசு கொள்முதல் செய்து வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மதுராந்தகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 10 ஆயிரம் நெல் மூட்டைகளை, அரசு அதிகாரிகள் திறந்த வெளியில் தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.