தமிழகம் ஓசூர் அடுத்த வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு Nov 15, 2020 மரணம் காட்டில் ஓசூர் தமிழகம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே யானையின் உயிரிழப்புக்கு காரணம் தெரியும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் : தலைமைச் செயலாளர்!!
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு!: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு..!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!!
சென்னை ஆலந்தூரில் வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் காயம்; நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு