ஓசூர் அடுத்த வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு

தமிழகம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே யானையின் உயிரிழப்புக்கு காரணம் தெரியும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: