அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Related Stories: