பனிமலையோ, பாலைவனமோ ராணுவத்தினர் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனக்கு தீபாவளி: ராஜஸ்தானில் மோடி உரை

ராஜஸ்தான்: மக்களுடைய அன்பை உங்களுக்காக நான் கொண்டுவந்துள்ளேன் என ராஜஸ்தானில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி வரும் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். நாட்டு மக்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் உங்களுக்கு எப்போதும் உண்டு என கூறினார். ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் போது தான் எனக்கு தீபாவளி நிறைவடைகிறது என கூறினார். பனிமலையோ, பாலைவனமோ ராணுவத்தினர் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் எனக்கு தீபாவளி என பேசினார்.

Related Stories: