மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து; 2 வீரர்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்த ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது படுகாயம் அடைந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: