குஜராத் ஜாம்நகர், ராஜஸ்தானின் ஜெயப்பூரில் ஆயுர்வேத மையங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்: குஜராத் ஜாம்நகர், ராஜஸ்தானின் ஜெயப்பூரில் ஆயுர்வேத மையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பாரம்பரிய மருந்துகள் குறித்த ஆராய்ச்சியை வலுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் குறித்த WHO உலகளாவிய மையத்தை நிறுவுகிறது.

Related Stories: